கம்பன் கழகம் காரைக்குடி
இணைய வழியில் கம்பராமாய காணொளிக் காட்சித் தொடர் உரை
இன்று
சுந்தர காண்டம் தொடக்கம்
சுந்தரகாண்டத்தைக் கம்பன் தொண்டர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
சமர்ப்பண உரை
வழங்குபவர்
கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.
திருப்பத்தூர் கம்பன் கழக அன்பர்கள்
திருமிகு வி. ஆர் .மாரிமுத்து செட்டியார்
திருமிகு ’சு. சண்முக சுந்தரம்
கம்பர் பித்தர் வேலூர் எஸ்.என். குப்புசாமி முதலியார்
கம்பன் அடிப்பொடியுடன் குப்புசாமி முதலியார்
சேலம் என் இராமசாமி உடையார்
சென்னை கம்பன் கழகத் தொண்டர்கள்
அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்
நீதிபதி மு.மு. இஸ்மாயில்
தொழிலதிபர் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார்
ராசிபுரம் கம்பன் கழகம்- வாழ்ந்து கொண்டுள்ள மு.இராமசாமி அவர்கள்
பாண்டிச் சேரி கம்பன் கழகம் - தொழிலதிபர் கோவிந்தசாமி முதலியார்
கம்பன் செம்பதிப்பு கொணர்ந்த மர்ரே ராஜம் அவர்கள்
இவர்களை நினைவு கூர்ந்து
சுந்தரகாண்டத்தைச் சமர்ப்பணம் செய்கிறோம்.
தொடுப்பு
https://youtu.be/6ZO6NM5rkYQ
No comments :
Post a Comment