Wednesday, June 22, 2016

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016

கம்பன் கழகம் காரைக்குடி, 
அன்புடையீர் 
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழ 2.7.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
6.00மணி - இறைவணக்கம்
6.05. வரவேற்புரை- பேராசிரியர் மு.பழனியப்பன்
6.10 என் பொலிந்தது-
முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய
திரு. . இரா. மாது,
திருச்சிராப்பள்ளி 
கம்பன் கழகச் செயலாளர்.
6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி
6.55 - கம்பராமாயணம் பற்றி நூற்றுக் கணக்கில் அதிக நூல்களை வெளியிட்ட பெருமைக்குரிய வானதி பதிப்பக ~பதிப்புத்திலகம்| திரு வானதி இராமநாதன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காகப் பாராட்டு
மணிமேகலைப் பிரசுர திரு. ரவி. தமிழ்வாணன்
திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பேராசிரியர்; திரு சபா. அருணாசலம்
வாழ்த்திக் கௌரவித்த்ல்:
தேவகோட்டை ஜமீன்தார் 
திரு. சோம. நாராயணன் செட்டியார்
7.40 ஏற்புரைடாக்டர் வானதி இராமநாதன்
7.45 – சுவைஞர்கள் கலந்துரையாடல்
8.00 நன்றி
8.05 சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க 
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி

நமது செட்டிநாடு மாத இதழ்