Tuesday, October 1, 2013

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் அக்டோபர் மாதக் கூட்டம் 05-10-2013

அன்புடையீர்
                   வணக்கம்
                  கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் பெப்ருவரி
                  மாதக்    கூட்டம் 01-02-2014ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00
                  மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.
                      6.0 0 மணி - இறைவணக்கம்
                      06.03 மணி- வரவேற்புரை
                      06.10 மணி- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 
                        தேவகோட்டை செல்வி கு. சூர்யா என்ற மாஹாஸ்ரீ
                       06.25. மணி- அருட்பிரகாச வள்ளலாரும், அயோத்தி வள்ளலும்
                        திரு. கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்
                      7.15 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல்
                       7.50.மணி- சிற்றுண்டி
                       கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க
                      அன்பர்கள் யாவரும்
                      வருக.
                     16.09.2013 
                    காரைக்குடி                                       அன்பும் பணிவுமுள்ள
                                                                                     கம்பன் கழகத்தார்
                             நிகழ்ச்சி உதவி- காரைக்குடி 
                            அருட் பெருஞ்சோதி ஆர். அருள்  
                               பிரகாசம் குடும்பத்தார். -
                           பல்லாண்டு பல்லாண்டு வாழ்க,