Thursday, October 15, 2015

அந்தமானுக்கு வர விரும்புபவர்கள் வரலாம்.

றக்குறைய ஒரு நூறு அன்பர்கள் ஆய்வாளர்கள் அந்தமானில் கால் பதித்து கம்ப ஆய்வினை நிகழ்த்த முன்வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இன்னும் வர எண்ணுபவர்களுக்கு இன்னும் வாசலைத் திறந்து வைக்கிறோம். 

திரு. கிருட்டிண மூர்த்தி, 9434289673 (அந்தமான்) அவர்களுடன் தொடர்பு கொண்டுத் தாங்கள் கம்ப ஆய்வினை நிகழ்த்த அந்தமான் வரலாம். 

No comments :

Post a Comment