Monday, May 11, 2015

கம்பன் கழக 2015 ஜூன் மாதக் கூட்டம்

கம்பன் கழகம்: காரைக்குடி

             வணக்கம்.வரும் 6-6-2015 , ஜூன் மாத முதல் சனிக்கிழமையில் கம்பன் கழக  மாதக் கூட்டத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கக் கூட்டம் கவியரங்கமாக மலர்கின்றது. கம்பன் அடிப்பொடியின் பிறந்த நாளில் கவியரங்கம் "கம்பனின் கைவண்னத்தில் " எனுந் தலைப்பில் நால்வர் கவிஞர் பங்கேற்க கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் தலைமையில் நிகழ்கின்றது

நிகழ்ச்சி நிரல்:
6-6-2015    சனிக்கிழமை    மாலை 6 மணி
கம்பன் மணி மண்டபம், காரைக்குடி 630002
தொ.பே: 04565 237600/ 94450 22137
மின்னஞ்சல்:kambanadippodi@gmail.com

மாலை 6 மணி:     இறைவணக்கம்:  செல்வி எம். கவிதா

மாலை 6.10 மணி: வரவேற்புரை:  திரு கம்பன் அடிசூடி

மாலை 6.20:             கவியரங்கத் தலைமை:
                              கவிச் சுடர்  இரா.சு. கவிதைப் பித்தன்
                           தலைப்பு: "கம்பனின் கைவண்னத்தில்......"

1. சீதை:  தேசியக் கவிஞர் திரு வீ..கே.கஸ்தூரிநாதன்
2. அகலிகை:  திரு வீ.ம இளங்கோவன்
3.சூர்ப்பணகை:  திரு தங்கம் மூர்த்தி
4. மண்டோதரி : திரு வல்லம் தாஜ்பால்

 7.50 மணி:   நன்றியுரை:
 8 மணி:  சிற்றுண்டி

கம்பன் புகழ் பருகிக் கன்னித் தமிழ் வளர்க்க எல்லோரும் வருக!

நிகழ்ச்சி உதவி:
இம்மாதம் திருமண நாள் காணும்
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு அரு.வே. மாணிக்கவேலு செட்டியார் - சரசுவதி ஆச்சி
தம்பதியருக்குப் பல்லாண்டு! பல்லாண்டு!!

இம்மாதம் திருமண நாள் காணும் காரைக்குடி
 திரு சுப்பிரமணியன் செட்டியார்- நாச்சம்மை ஆச்சி
தம்பதியருக்குப் பல்லாண்டு! பல்லாண்டு!!