Tuesday, July 30, 2019

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா


காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் 28.7.2015 அன்று கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா நடைபெற்றது. இதில் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மேலும் சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற திருமதி தேவி நாச்சியப்பன் அ்வர்களுக்கும் சிறப்பு செய்யப்பெற்றது.