Saturday, October 10, 2015

அக்டோபர் மாத காரைக்குடி கம்பன் கழக மாதக் கூட்டம்.




காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாதக் கூட்டத்தில் கம்பன்அடிசூடி பழ.பழநியப்பன், தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன், காரைக்குடி கம்பன் கழக துணைத்தலைவர் அரு,வே. மாணிக்கவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி ஆசிரியர் இலக்கிய அமைப்புகள் வளமும் நலமும் பெற வேண்டும் என்று கருத்துரைத்தார். இலக்கிய அமைப்புகளுக்குள் ஒற்றுமை வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமரர் பாண்டிச்சேரி கம்பன் கழகச் செயலர் முருகேசன் அவர்களின் நினைவைப் போற்றினார்.
கம்பகவிதை பற்றி திருமிகு பர்வீன் சுல்தானா உரையாற்றினார்.

No comments :

Post a Comment