Friday, March 26, 2021

கம்பன் கழகம், காரைக்குடி, கம்பன் திருவிழா இரண்டாம் நிகழ்ச்சி 27-3-2021

https://youtu.be/GyxKdIWj8Hg

கம்பன் கழகம் 

காரைக்குடி

 கம்பன் திருவிழா 

இரண்டாம் நாள் நிகழ்ச்சி 

மாலை 5 மணி 

கிருஷ்ணா கல்யாண மண்டபம் 

சுழலும் கவியரங்கம்

கவியரங்கத் தலைமை

கவிஞர் தங்கம் மூர்த்தி 

பங்கேற்போர் 

கவிஞர் தஞ்சை இனியன்

கவிஞர் மகா சுந்தர் 

கவிஞர்  கவி. முருகபாரதி

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி

கவிஞர் சுசித்ரா மாரன்


தொடர்ந்து 

தனியுரை  வழங்குபவர் 

 முனைவர் பர்வீன் சுல்தானா

தலைப்பு 

அறம் வெல்லும் 

அனைவரும் வருக 

--------------------------------------------------------

இன்றைய நிகழ்ச்சிகளை தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலை செய்கிறது. இதன் தொடுப்பு இவ்விணைப்பில் 4.30 மணிக்கு வழங்கப்படும்

1. நேற்று நேரலையில் நிறைய அன்பர்கள் பார்த்துள்ளார்கள்

2. பார்ப்பவர்கள் மற்றவர்களுக்குப் பகிருங்கள்

3. இது பரிசோதனை முயற்சி 

4. நேற்று நன்றாக நேரலை நடைபெற்றது

5.தொடர்ந்து கம்பன் திருவிழா நேரலையாக நடைபெறும்

6. பார்ப்பவர்கள் ”லைக்“  என்பதை "like"  தொட்டு வலு சேர்க்க வேண்டுகிறோம்

7. மற்ற தொலைக்காட்சி அன்பர்களும் இதனை பதிவு செய்து வருகிறார்கள்

அவை  எழிலுடன் தொடர்ந்து வரும். 

---------------------------------------------------

இன்று கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா பற்றிய கருத்துகளைப் பதிவிட இவ்விணைப்பு திறக்கப்படுகிறது. 

வேறுசெய்திகளைப் பதிய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

அன்பும் பணிவுமுள்ள 

கம்பன் கழகத்தார் 

காரைக்குடி


No comments :

Post a Comment