Saturday, March 27, 2021

கம்பன் கழகம் காரைக்குடி கம்பன் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் (2021)

 https://youtu.be/muVX1usZxXY

கம்பன் கழகம், காரைக்குடி

பங்குனி உத்திர நாள்

28-2-2021

ஞாயிற்றுக் கிழமை

காலை 

ஐந்தாம் பன்னாட்டுக் கருத்தரங்கம்

கம்பனில் புதிய பரிமாணங்கள்

தலைமை 

தமிழாகரர் 

முனைவர் பழ. முத்தப்பன்

மைய உரை

திரு இரத்தின நடராஜன் அவர்கள்

கம்பனில் புதிய பரிமாணங்கள் நூல் வெளியீடு

இரு அரங்கங்களாக கம்பனில் புதிய பரிமாணங்கள்  கருத்தரங்கம் நடைபெறும்

நிறைவு விழா

தலைமை 

முனைவர் செந்தமிழ்ப் பாவை

இயக்குநர்

தமிழ்ப் பண்பாட்டுமையம் அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி

மாலை பட்டிமண்டபம்

தலைமை திரு பி. மணிகண்டன் 

 தலைப்பு 

சிறியர் செய்கை செய்தோருள் செம்மாந்து நின்றவர் 

கைகேயியே 

முனைவர் ருக்மணி பன்னீர் செல்வம்

திருமதி தெய்வானை மணிகண்டன்

செல்வி அனுகிரகா ஆதிபகவன்

இராவணனே

முனைவர் மா. சிதம்பரம்

திரு. மு. ஷாஜகான்

திரு சிவ. சதீஷ் 



No comments :

Post a Comment