Sunday, May 17, 2020

கம்பராமாயணம், பாலகாண்டம், தாடகை வதைப் படலம், முனைவர் மகா.சுந்தர்.

கம்பன் கழகம், காரைக்குடி
இணையவழியில் கம்பராமாயணம்
தொடரில் இன்று
தாடகை வதைப் படலம்
வழங்குபவர்

புதுக்கோட்டை சார்ந்த முதுகலைத் தமிழாசிரியர், இசையுடன் பாடக் கூடிய பட்டிமன்றப் பேச்சாளர், ஆற்றல் மிகு இளைஞர், உதவும் மனப்பான்மை உடையவர்

முனைவர் மகா.சுந்தர்

அவரின் பேச்சுரையைக் காண

என்ற தொடுப்பினை இயக்குங்கள்

No comments :

Post a Comment