Monday, April 16, 2018

புதுக்கோட்டை திலவகதியார் ஆதீன வாழ்த்துச் செய்தி

அன்புடையீர்.இறையருள் முன்னிற்க.

எதிர்வரும் 2018, மார்ச் 28-31 வரை நான்கு நாட்கள், காரைக்குடி கம்பன் கழகம் நடத்துகின்ற கம்பன் திருவிழா அழைப்பிதழ் பார்வைக்கு வந்தது. மிகுந்த மகிழ்ச்சி.

4 நாட்களும் இலக்கியச் சுவையோடு பல்பேறு கலைநிகழ்ச்சிகளும் விழாவிற்கு சிறப்பு சேர்க்கின்றன.

விழா அனைத்து வகையிலும் சிறக்க நமது உளம் நிறைந்த கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்.

சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் நமது அன்பு நிறைந்த பாராட்டுக்கள்.

என்றும் சமய, சமுதாயச் சேவையில்,

ஆதீனகர்த்தர்

No comments :

Post a Comment