Saturday, May 14, 2016

கம்பர் படைத்த கம்பராமாயணத்தில் இடம்பெறும் இயற்கை சார்ந்த செய்திகளைத் தொகுப்பாக வழங்கும் கட்டுரைத் தொகுதி இது. கம்பனில் ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள், இயற்கை பாதுகாப்பு போன்ற பல தலைப்புகளில் வளரும் தமிழ் அறிஞர்கள் வளர்ந்த தமிழ் அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது. இந்நூல் அந்தமானில் நடைபெற்ற ஆறாம் கம்பராமாயணக் கருத்தரங்கில் வெளியிடப்பெற்றது. இதன் விலைரூ.500 பெற விரும்புவோர் இத்தொலைபேசியில் அணுகலாம். 9442913985



No comments :

Post a Comment