Thursday, December 3, 2015

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய நவம்பர் மாதக் கூட்டம் (2015)





காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ரசிகமணி டிகேசி பிள்ளைத்தமிழ் என்ற நூல் நவம்பர் மாதம் நடைபெற்ற  கூட்டத்தில் வெளியிடப்பெற்றது. இவ்விழாவிற்கு நீதிபதி மாண்பமை இராம சுப்பிரமணியனார் தலைமை தாங்கினார். விழாச் சிறப்புரையை ஞானவாணி தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை திருமதி வள்ளி முத்தையா வழங்கினார்.  வரவேற்புரையைக் கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வழங்கினார். 

No comments :

Post a Comment