Monday, September 21, 2020

கம்பன் கழகம், காரைக்குடி, திருமுடிசூட்டுப் படலம் ஆசியுரை கோவிலூர் ஆதீனம்

 கம்பன் கழகம், காரைக்குடி 

இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை

யுத்த காண்டம், திருமுடி சூட்டுப் படலம்

நடையில் நின்றுயர் இராமனின் கதையை நூற்றைம்பது நாட்களாகஇணைய வழியில் காரைக்குடி கம்பன் கழகம் வழங்கி வருகிறது.  இன்று இராமனுக்கு முடிசூட்டும் விழாவைக் காரைக்குடி கம்பன் கழகம், இணைய வழியில் நடத்துகிறது.  


  சூரிய குலத் தோன்றல் இராமனுக்கு குலகுரு வசிட்டர்  திருமுடி சூட்டுகிறார். உலகம் நன்மையும் அமைதியும் ஆரோக்கியமும் பெற இராமன் அருள்வான், கம்பன் காப்பான்

 இவ்விழாவிற்கு ஆசியுரை வழங்குபவர்

சீர் வளர் சீர் கோவிலூர் ஆதீனம் 

மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் 


https://youtu.be/wfXVgq3sTyo

No comments :

Post a Comment