Monday, June 15, 2020

அயோத்தியா காண்டம் சித்திரகூடப் படலம்,



 கம்பன் கழகம் , காரைக்குடி

இணைய வழியில்
கம்பராமாயண காட்சித் தொடர்
அயோத்தியா காண்டம், சித்திர கூடப்படலம்
உரை வழங்குபவர் 
கவிஞர், கதைஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர்,  கம்பன் அடிப்பொடி பற்றிய நூல் எழுதியவர், சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர், புதுச்சேரி, பாரதிதாசன் அரசினர் மகளிர்  கலைக்கல்லூரி யின் தமிழ்த்துறைத் தலைவர். தினமணி இதழில் நடுப்பக்க கட்டுரைகளை எழுதிவருபவர், பேச்சாளர்

முனைவர் சொ. சேதுபதி அவர்கள். 

தொடுப்பு 
https://youtu.be/p4VDh72E9gY

No comments :

Post a Comment